Thursday, December 10, 2020

 

தேவநேயப் பாவாணரின் நிலைப்பாடானது தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? (1)

"ஒரு மொழிக்கு நிரம்பின அரிவரி யிருப்பினும், பிறமொழிச் சொற்களை அதில் மொழிபெயர்க்கப் போதிய சொற்களுளவா  என்று பார்த்தல் வேண்டும். இலவெனின் பிறமொழிச் சொற்களையும் பிறமொழி யெழுத்துகளையும் அதிற் புதிதாய்ச் சேர்க்க இடமுண்டு. தமிழில் எல்லாப் பொருள்களையும் வெளியிடத்தக்க எண்ணிறந்த சொற்களுள்ளன. ஆதலின் பிறமொழிச் சொற்களையேனும் எழுத்துகளையேனும் புதிதாய்ச் சேர்க்க எட்டுணையும் இடமின்று."- தேவநேயப் பாவாணர், ‘இலக்கணக் கட்டுரைகள்’- ``செந்தமிழ்ச் செல்வி'' நளி 1934 (http://www.tamilvu.org/ta/library-lA465-html-lA465con-151680 )

மேற்குறிப்பிட்ட கருத்தானது, தமிழின் வளர்ச்சிக்கு எவ்வாறு கேடாகும்? என்பதைக் கீழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன். அதற்கான மறுப்பையும் ஆவலுடன் வரவேற்கிறேன்.

'கடகானா' மூலம் விழித்த ஜப்பானியர்களும், 'கிரந்த' மதிப்பு தெரியாமல் ஏமாந்த தமிழர்களும் ; https://tamilsdirection.blogspot.com/2019/05/normal-0-false-false-false-en-us-x-none_5.html   

No comments:

Post a Comment